மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பல்வேறு தொழில் பழகுநர் (அப்ரண்டீஸ்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலிப் பணியிடம் : 635
பணியிடம் : நெய்வேலி (தமிழ்நாடு)
பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்:-
பட்டயப் பயிற்றுநர் பயிற்சி : 320 தொழில்நுட்ப பயிற்றுநர் பயிற்சி : 315
தகுதி:- பட்டயப் பயிற்றுநர்
பயிற்சி: இயந்திர பொறியியல், மின் பொறியியல், சிவில் இன்ஜினியரிங், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் என பி.இ, பி.எக் பயின்றிருக்க வேண்டும். தொழில்நுட்ப
பயிற்றுநர் பயிற்சி: தொழிற்பயிற்சித் துறையில் டிப்ளமோ பயின்றிருக்க வேண்டும்.
ஊக்கத் தொகை:- பட்டயப் பயிற்றுநர் பயிற்சி : ரூ.4984 தொழில்நுட்ப பயிற்றுநர் பயிற்சி : ரூ.3542
விண்ணப்பிக்கும் முறை : அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
The General Manager,
Learning & Development Centre,
N.L.C India Limited. Block - 20,
Neyveli - 607 803
விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 2018 அக்டோபர் 16 முதல்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 25
தேர்வு செய்யப்படும் முறை: தகுதிப் பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://www.nlcindia.com/new_website/index.htm அல்லது https://www.nlcindia.com/new_website/careers/NET-GAT-TAT-ADVERTISEMENT.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
விண்ணப்பப் படிவத்தினைப் பெற Click here
No comments:
Post a Comment