Saturday, October 13, 2018

சிறைத்துறை நிர்வாக பிரிவில் உதவி ஜெயிலர் வேலை டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி க்கான பட முடிவு

சிறைத்துறை நிர்வாக பிரிவில் ஆரம்ப நிலை பதவியான உதவி சிறை அதிகாரி (அசிஸ்டென்ட் ஜெயிலர்) பணியிடங்கள் (நேரடி நியமனம்) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்பட உள்ளது. ஆண், பெண் என இருபாலரிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம். 

அமைப்பு :  டிஎன்பிஎஸ்சி

மேலாண்மை : தமிழக அரசு வேலை 

பணி : அசிஸ்டென்ட் ஜெயிலர் 

பணியிடம் : தமிழ்நாடு 

மொத்த காலிப் பணியிடம் : 30 ஆண் : 16 பெண் : 14 

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் பட்டம். 

வயதுவரம்பு : 18 முதல் 30 வயது வரை (எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பில் தளர்வு ஏற்படுத்தப்படும்.) 

ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை 

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு 

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் 

விண்ணப்ப முகவரி : www.tnpsc.gov.in 

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 08.10.2018 முதல் 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 07.11.2018 வரை 

விண்ணப்பக் கட்டணம் செலுத்தக் கடைசி தேதி : 09.11.2018 

விண்ணப்பக் கட்டணம் : ரூ.150 

தேர்வு தேதி : 06.01.2019 

விபரங்களை அறிய Click Here

No comments:

Post a Comment