Monday, January 14, 2019

ஈரோடு மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நீதித்துறை க்கான பட முடிவு

ஈரோடு மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நேர்முகத் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8 ஆம் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: துப்புரவு பணியாளர்
காலியிடங்கள்: 10 
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

பதவி: சுகாதார ஊழியர்
காலியிடங்கள்: 05
தகுதி: எழுத் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பதவி: இரவுக் காவலர்
காலியிடங்கள்: 17
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

பதவி: மசால்சி
காலியிடங்கள்: 02
சம்பளம்: எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி பொது பிரிவினர் 30க்குள்ளும், பிசி பிரிவினர் 32குள்ளும், எஸ்சி, எஸ்டி மற்றும் விதவைகள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.01.2019 மாலை 5.45க்குள் வந்து சேர வேண்டும்.

அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், ஈரோடு.

விவரங்கள் அறிய  Click Here

பெரம்பலூர் மாவட்ட நீதித்துறையில் வேலை

நீதித்துறை க்கான பட முடிவு

பெரம்பலூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதி அமைச்சுப்பணி மற்றும் தமிழ்நாடு அடிப்படை பணியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 62

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

1.Computer Operator Temporary - 06
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500

2. Examiner - 02 
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

3. Reader - 01 
4. Senior Bailiff - 01 
5. Driver - 01
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

6. Junior Bailiff - 03 
சம்பளம்: மாதம் ரூ.18,500 - 58,600

7. Xerox Machine Operator - 03
சம்பளம்: மாதம் ரூ. 16,600 - 52,400

8. Office Assistant - 24 
9. Night Watchman - 07
10. Masalchi - 09 
11. Scavenger - 01
12. Sweeper - 03 
13. Sanitary Worker - 01
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

தகுதி: கணினி துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிஏ, பி.காம், பி.எஸ்சி முடித்தவர்கள் டிப்ளமோ கம்பியூட்டர் அப்ளிகேஷன் முடித்தவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள், ஜெராக்ஸ் மெஷின் இயக்குதல் வகுப்பு முடித்து, 6 மாதம் அனுபவம் பெற்றவர்கள், தமிழில் எழுத படிக்கத் தெரிந்தவர்கள் அந்தந்த தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: பொது பிரிவினர் 30க்குள்ளும், பிசி, எம்பிசி பிரிவினர் 32க்குள்ளும், எஸ்சி,எஸ்டி பிரிவினர் 35 வயதிற்குள்ளம் இருக்க வேண்டும். அறிவிக்கப்பட்டுள்ள தகுதிக்கும் அதிகமான தகுதி பெற்றிருப்பவர்களுக்கு வயதுவரம்பில்லை. 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://districts.ecourts.gov.in/perambalur என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, பெரம்பலூர் மாவட்டம் - 621 212

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.01.2019

விவரங்கள் அறிய Click Here

பொறியியல் பட்டதாரிகளுக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்!



மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் (பிஎஸ்என்எல்) நிரப்பப்பட உள்ள 300 மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Management Trainee (MT) (Telecom Operations)

மொத்த காலியிடங்கள்: 300

வயதுவரம்பு: 01.08.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி: பொறியியல் துறையில் டெலிகம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ், கணனி, ஐடி, எலக்ட்ரிக்கல் போன்ற பிரிவுகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்து எம்.டெக், எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் Assessment Process தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

On-line Assessment Process தேர்வு நடைபெறும் தேதி: 17.03.2019

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.2,200. மற்ற பிரிவினருக்கு ரூ.1100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.bsnl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.01.2019

விவரங்கள் அறிய Click Here