காவலர் பணிக்கு 6,119 பேர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகதமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் தெரிவித்துள்ளது இத்தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
தேர்வானவர்கள் விவரத்தை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது
தேர்வு எழுதியவர்கள், இந்த இணையதளத்தைப் பார்த்து தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்
No comments:
Post a Comment