நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படும், தேசிய பார்மசூடிகல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்காக நடத்தப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு பற்றிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
படிப்புகள்: எம்.எஸ்., - எம்.பார்ம்., - எம்.டெக்., - எம்.பி.ஏ., - பிஎச்.டி.,
தகுதி: எம்.எஸ்., - எம்.பார்ம்., - எம்.டெக் ஆகிய முதுநிலை படிப்புகளுக்கு, துறை சார்ந்த இளநிலை பட்டமும், பிஎச்.டி., படிப்பிற்கு முதுநிலை பட்டமும் தேவை.
சேர்க்கை முறை: என்.ஐ.பி.இ.ஆர்., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து, சென்னை உட்பட மாநிலங்களின் முக்கிய நகரங்களில் கணினி வழி தேர்வு நடைபெறும். அதில் 200 மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 1/4 மதிப்பெண்கள் குறைக்கப்படும். மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வின் மூலம் சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பிக்கக் கடை நாள்: மே 15
தேர்வு நாள்: ஜூன் 10
விபரங்களுக்கு: Click Here
No comments:
Post a Comment