Wednesday, December 28, 2022

ரயில்வே துறையில் 2400+ காலிப்பணியிடங்கள்





மத்திய ரயில்வே வாரியம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது .இதில் Apprentice பணிக்கு என 2400க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 15.01.2023 இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிறுவனம்: RRC
பணியின் பெயர்: Apprentice
பணியிடங்கள்: 2422
விண்ணப்பிக்கும் முறை: Online

வயது வரம்பு:

15 முதல் அதிகபட்சம் 24 வரை இருக்க வேண்டும்.மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் SC/ST பிரிவினருக்கு 05 ஆண்டும்,OBC பிரிவினருக்கு 03 ஆண்டுகளாகவும் வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அல்லது அதற்கு சமமான (10+2 தேர்வு முறையின் கீழ்) குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : Merit List

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் www.rrccr.com என்ற இணையதளம் மூலம் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 15.01.2023 இறுதி நாளுக்குள் Onlineல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .


No comments:

Post a Comment