Saturday, August 3, 2019

சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் 25 நகரங்களில்  குரூப்-4 பணிகளுக்கான இலவச மாதிரி தேர்வு

தொடர்புடைய படம்

சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் தமிழகத்தில் 25 நகரங்களில் ஆக. 25-ல் நடைபெறும் குரூப்-4 மாதிரி தேர்வில் மாணவர்கள் பங்கேற்க முன்பதிவு செய்துகொள்ளலாம். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கிராம நிர்வாக அலுவலர், இள நிலை உதவியாளர், நில அளவர், தட்டச்சர் உள்ளிட்ட அரசுப் பணி களில் உள்ள 6,491 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப்-4 தேர்வு வரும் செப். 1-ம் தேதி நடை பெறவுள்ளது. இந்த போட்டித் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு சென்னை (அண்ணாநகர், அடையாறு), காஞ் சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, திரு வண்ணாமலை, சேலம், ஈரோடு, நாமக்கல், கோயம்புத்தூர், ஊட்டி, திருப்பூர், பழனி, விழுப்புரம், கடலூர், திருச்சி, தஞ்சாவூர், திரு வாரூர், மயிலாடுதுறை, நாகப்பட் டினம், மதுரை, விருதுநகர், திரு நெல்வேலி, தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் என 25 நகரங்களில் வரும் ஆக.25-ம் தேதி நடைபெறு கிறது. இந்த தேர்வை எழுதி பயன்பெற விரும்புவோர் www.shankariasacademy.com, www.tnpscthervupettagam.com என்ற இணையதளங்கள் மூலம் பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 766677 66266, 044-43533445, 45543082 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

4 comments:

  1. Great article with excellent ideas. I appreciate your post. Thank you so much and let's keep on sharing your stuff. I am also available here to provide information about UPSC and IAS preparation.
    Current affairs for UPSC pdf
    Current affairs book for UPSC

    ReplyDelete
  2. It is a great post for every blog and for me. Obviously, I want to say that this is a very important post for learning, and thanks for sharing for the upsc examination. It is very helpful to me.
    IAS Academy in Chennai
    IAS Coaching in Chennai

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete