Wednesday, June 5, 2019

தஞ்சாவூரிலேயே மத்திய அரசு வேலை!

உணவு பதன தொழில்நுட்பக் கழகம் க்கான பட முடிவு

மத்திய அரசிற்கு உட்பட்டு தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர், மூத்த ஆராய்ச்சி அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.  

நிர்வாகம் : உணவு பதன தொழில்நுட்பக் கழகம் 

மேலாண்மை : மத்திய அரசு 

பணியிடம் : தஞ்சாவூர் 

மொத்த காலிப் பணியிடங்கள் :

வயது வரம்பு : குறைந்த பட்சம் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 07.06.2019 காலை 09:30 முதல் 

தேர்வு நடைபெறும் இடம் : இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம், தஞ்சாவூர் 

பணி மற்றும் ஊதிய விபரம்:- Adjunct Faculty - ரூ.80,000 சீனியர் ரிசர்ச் பெல்லோ - ரூ.25,000 திட்ட உதவியாளர் - ரூ.12,000 

விண்ணப்பிக்கும் முறை : நேர்முகம் 

விண்ணப்பக் கட்டணம் : பொதுப்பிரிவினருக்கு ரூ.500 இதர பிரிவினருக்குக் கட்டணம் இல்லை 

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.iifpt.edu.in//details/walk-in-interview-adj-faculty-srf-jrf-26-3-19.html என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து, நேர்முகத் தேர்வில் பங்கேற்கவும்.

No comments:

Post a Comment