ஈரோடு மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நேர்முகத் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8 ஆம் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: துப்புரவு பணியாளர்
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பதவி: சுகாதார ஊழியர்
காலியிடங்கள்: 05
தகுதி: எழுத் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பதவி: இரவுக் காவலர்
காலியிடங்கள்: 17
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
பதவி: மசால்சி
காலியிடங்கள்: 02
சம்பளம்: எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி பொது பிரிவினர் 30க்குள்ளும், பிசி பிரிவினர் 32குள்ளும், எஸ்சி, எஸ்டி மற்றும் விதவைகள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.01.2019 மாலை 5.45க்குள் வந்து சேர வேண்டும்.
அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், ஈரோடு.
விவரங்கள் அறிய Click Here
No comments:
Post a Comment