Monday, January 14, 2019

ஈரோடு மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நீதித்துறை க்கான பட முடிவு

ஈரோடு மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நேர்முகத் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8 ஆம் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: துப்புரவு பணியாளர்
காலியிடங்கள்: 10 
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

பதவி: சுகாதார ஊழியர்
காலியிடங்கள்: 05
தகுதி: எழுத் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பதவி: இரவுக் காவலர்
காலியிடங்கள்: 17
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

பதவி: மசால்சி
காலியிடங்கள்: 02
சம்பளம்: எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி பொது பிரிவினர் 30க்குள்ளும், பிசி பிரிவினர் 32குள்ளும், எஸ்சி, எஸ்டி மற்றும் விதவைகள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.01.2019 மாலை 5.45க்குள் வந்து சேர வேண்டும்.

அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், ஈரோடு.

விவரங்கள் அறிய  Click Here

No comments:

Post a Comment