இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில் (ஆர்ஆர்பி) ரயில்வேத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 13,487
பணி மற்றும் பணியிடம்:-
இளநிலை பொறியாளர் : 12844
இளநிலை பொறியாளர் : (தகவல் தொழில்நுட்பம்) 29
டிப்போட் பொருட்கள் கண்காணிப்பாளர் : 227
இரசாயன மற்றும் மெட்டாலர்ஜிகல் உதவியாளர் : 387
தமிழகத்திற்கான காலியிடங்கள் : 1183
கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியே கல்வித் தகுதி கொடுக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இதற்கான முழுத் தகவல் உள்ளது.
வயது வரம்பு : 18 முதல் 33 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக
விண்ணப்பக் கட்டணம் :-
பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500
பிற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250
விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 2019 ஜனவரி 02 முதல்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 ஜனவரி 31
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click Here
விண்ணப்பப் படிவம் பெற : Click Here
No comments:
Post a Comment