Sunday, November 11, 2018

சென்னை மீன்பிடி அளவைத் தளத்தில் வேலை வாய்ப்பு!

சென்னை மீன்பிடி க்கான பட முடிவு

சென்னையில் செயல்பட்டு வரும் மீன்பிடி அளவைத்தளத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தில் பணியாற்ற விரும்புவோர் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மொத்த காலிப் பணியிடம் - 03
வலை பராமரிப்பாளர் - 02
ஃபிட்டர் - 01

கல்வித் தகுத: 10-வது தேர்ச்சி , ஐடிஐ

வயதுவரம்பு - 25 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உடையோர் www.fsi.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை: குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி - 2018 நவம்பர் 27

விபரங்களை அறிய Click Here

No comments:

Post a Comment