சென்னையில் செயல்பட்டு வரும் மீன்பிடி அளவைத்தளத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தில் பணியாற்ற விரும்புவோர் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
மொத்த காலிப் பணியிடம் - 03
வலை பராமரிப்பாளர் - 02
ஃபிட்டர் - 01
கல்வித் தகுத: 10-வது தேர்ச்சி , ஐடிஐ
வயதுவரம்பு - 25 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உடையோர் www.fsi.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை: குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி - 2018 நவம்பர் 27
விபரங்களை அறிய Click Here
No comments:
Post a Comment