Sunday, September 23, 2018

முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் காலிப் பணியிடங்கள் விண்ணப்பங்கள் வரவேற்பு

தொடர்புடைய படம்

சென்னை போதைப்பொருள் மற்றும் மனநிலை பாதிக்கும் பொருள்களுக்கான முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தேர்வு நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு: 

சென்னை போதைப்பொருள் மற்றும் மனநிலை பாதிக்கும் பொருள்களுக்கான முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் காலியாக உள்ள ஜெராக்ஸ் ஆப்ரேட்டர், துப்புரவாளர் உள்ளிட்ட பணிகளுக்கு நபர்கள் தேர்வு நடைபெற உள்ளது.

இந்த காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். 
மேலும் இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.districts.ecourts.gov.in/chennai என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அந்த அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

last date 26.09.18

No comments:

Post a Comment