Friday, May 12, 2023

பகுதிநேர பிஇ, பிடெக் படிப்புகள் - மே 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்




தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் கிண்டி பொறியியல் கல்லூரி, சென்னை தொழில்நுட்பக் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, திருச்சி பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மற்றும் பண்ருட்டி பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் பகுதிநேர படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இதற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இணையவழியில் தற்போது நடைபெற்று வருகிறது.

அதன்படி, பகுதிநேர பிஇ, பிடெக் (4 ஆண்டு) படிப்புகளில் சேர விருப்பமுள்ளவர்கள் www.annauniv.edu என்ற இணையதளம் வழியாக மே 26-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 044-2235 8314/358276 என்ற தொலைபேசி எண் அல்லது dircfa@annauniv.edu என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Saturday, January 7, 2023

City Union Bank Recruitment 2023


Job Category: Private Sector Bank

Total No of Vacancies:  
  1. Assistant General Manager,
  2. Regional Development Managers / Chief Manager, 
  3. Branch Manager / Deputy Manager, 
  4. Assistant Manager / Branch Development Manager & Relationship Manager Posts
Place of Posting: Kumbakonam, Tamilnadu and at any place in India

Starting Date:08.01.2023

Last Date: 21.01.2023

Apply Mode: Online

Application Form Click Here

Thursday, January 5, 2023

TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு




நிறுவனம் TCS
பணியின் பெயர் Site Head
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2023
விண்ணப்பிக்கும் முறை Online

 கல்வி தகுதி: B.Com /Graduate / Post-graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவ விவரம் :  15 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை 

தேர்வு செய்யப்படும் முறை :

Site Head பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TCS விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 31.03.2023 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.